கேள்விகள் - 2
என்ன அச்சம் வந்தது? சத்தங்கள், ஒலிகள் காதில் இரைச்சலாக கேட்டது. எனது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் சத்தங்கள் மாறி மாறி ஒலித்தன. இது சாத்தியம் எப்படி என்ற குழப்பங்கள் என்னை உறங்க விடவில்லை. இப்போதும் அப்படியா? இல்லை. எனக்கு தெரிந்து விட்டது. ஒருவரை குறிவைத்து அவரை ஏமாற்ற முடியும். என்னை மீண்டும் அப்படி ஏமாற்ற முடியாது. எப்படி ஒருவரது எண்ணத்தை படிக்க முடியும்? அறிவியல் முன்னேற்றத்தில் இயலாது அல்லது சில சென்சார் மூலம் ஓரளவு கணிக்கலாம். நூறு சதம் முடியாது. வேறு தொழில்நுட்பம் மூலம் சாத்தியமா? கேமரா, முக படிப்பு, ஒற்றர் மூலம் ஒருவரது செயலை படித்து ஓரளவு முடியும்.மேலும் இது ஒரு ஏமாற்று வேலை. தமாசா சொல்லனும்னா வேறு வேலையற்ற தண்டங்களை பயன்படுத்தி ஆராய்கிறேன் என்று ஏமாற்றலாம். அப்போ நீங்க 28 வருடங்களில் குணமாயிட்டீர்களா? ஆம். எவன் என்ன செய்கிறான், அடுத்த மூவ் என்ன என்று என்னால் கூற இயலும். இது எப்படி சாத்தியமாயிற்று? மருந்து மற்றும் அனுபவத்தால் சாத்தியமாயிற்று. இது தொடர் செயல்கள். மீண்டும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஆரம்பநிலை போல இருக்கும் நோயாளிகளுக்கு சொல்ல விரும்புவது? பாரதி பாடல் அ